எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

செவ்வாய், 3 மார்ச், 2015

மாதுளையின் மருத்துவ குணங்கள்


மாதுளையில் மொத்தம் மூன்று ரகம்.அதில் அடர் சிவப்பு மற்றும் லேசானசிவப்பு நிறத்துடன் முத்துக்கள்போலவே காணப்படும் மாதுளை,பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.இதில் புரதம்,

கொழுப்புமாவுதாதுப் பொருள்போன்ற சத்துகள்அடங்கியிருக்கின்றன
1. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி:உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்வைரஸ் கிருமிகளை மிகத்துரிதமாகவும்அதிக அளவிலும்அழித்து விடுகிறதுஅதனால் நோய்நீங்கி ஆரோக்கியமும்சக்தியும்அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறதுஇனிப்பு மாதுளம் பழத்தைச்சாப்பிட்டால் இதயத்திற்கும்மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறதுபித்தத்தைப்போக்குகிறதுஇருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறதுரத்த பேதிக்குச்சிறந்த மருந்தாகிறதுதடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறதுபித்தநோய்களைநிவர்த்தி செய்கிறதுகுடற்புண்களை ஆற்றுகிறதுபெப்டிக் அல்சர்டியோடினல் அல்சர்,கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.

மாதுளையின் சாறு எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையதால்அதை எடுத்துக்கொண்ட சிறிது நேரத்திலேயே புத்துணர்வு தந்துநாம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.எந்த உணவையும் உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்குஇந்தபழத்தை ஜுஸாக கொடுக்கலாம்இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்துசத்துகளும் கிடைக்கிறது.

2. மாதுளம் பழச்சாற்றுடன் தேன்: மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலைஉணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டால்ஒரு மாத உபயோகத்தில் உடல்ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும்புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும்.மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போதுஇரத்த வாந்திஇரத்த மூலம்வயிற்றுக் கடுப்புஉடல் சூடு தணியும்இரத்தம் சுத்தியடையும்இரத்த விருத்திஉண்டாகும்மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்குஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால்இருமல் நிற்கும்.

3. ஆண்மை பெருக: மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம்கெட்டிப்படுகிறதுமேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச்சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும்பிரமேக வியாதியால் ஏற்படும்இதய நோய்கள்இதய பலகீனம்நிவர்த்தியாகும்இரத்தவிருத்தி ஏற்படும்.

சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறதுதொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம்அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும்உடல் எடை கூடும்.தொண்டைமார்பகங்கள் நுரையீரல்குடலுக்கு அதிகமான வலிமையைஉண்டாக்குகிறதுஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம்சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

4. கடுமையான இதய வலி நிற்க: மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச்செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல்செலுத்தி
 எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும்பழத்தில் கலந்துவிடும்இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால்கடுமையான இதய வலி நீங்கி விடும்நீடித்த இருமல் குணமாகும்.

5. வயிற்றுப் புண்கள் குணமாக: மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையைவெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்துபாதியாகச் சுண்டக் காய்ச்சியதைகாலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால்வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்புளிப்புமாதுளம்பழத்தோல்சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகுஅளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2-5 மாத்திரைகள்சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.

6. பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாக: மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலைமாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவந்தால்தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்மாதுளம்விதைவேர்ப்பட்டைமரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்துவைத்துக் கொண்டுவேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டுவந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின்ஆரோக்கியம் நீடிக்குமாம்.

7. இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்க: மாதுளம் பூக்களைத் தலையில்வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும்வெப்பநோய் தீரும்மாதுளம் பூக்கள்அறுகம்புல்மிளகுசீரகம் அதிமதுரம்சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக்கொண்டுவேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித்தொடர்ந்துசாப்பிட்டு வந்தால்இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்

8. டாக்டர். சுப்பிரமணி சேலம் அவர்களின் அவர்களின் கூடுதல் தகவல்... கற்பிணி பெண்கள் தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் குழந்தை நல்ல சிகப்பாக பிறக்குமாம்! கணவன் கருப்பாக இருந்தாலும் சந்தேகபடாமல் சாப்பிடலாம். குங்கும பூ வை விட அருமையான பயன் கிடைக்கும் என்கிறார்! சாப்பிட்டுத்தான் பாருங்களேன்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக