எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 30 ஏப்ரல், 2018

முத்தக்காற்று - சின்னஞ்சிறுகதை - அராத்து


மொபைலில் மேப்பைப் பார்த்தபடியே காரை ஓரம் கட்டினாள் நட்சத்திரா . வீட்டு நம்பரைப் சரி பார்த்து கேட்டைத் திறக்க முயற்சிக்கையில் , நட்சத்திரா , நட்சத்திரா என்று யாரோ கூப்பிடுவது கேட்டது.

கேட்டிலிருந்து கை எடுக்காமலேயே அக்கம் பக்கம் பார்த்தாள். ஸ்லீவ் லெஸ் டாப்ஸும் , ஜீன் நிக்கரும் அணிந்து கொண்டு முடி காற்றில் பறக்க , அதை ஒதுக்கி விட்ட படி ,  கை ஆட்டியபடி கூப்பிட்டுக்கொண்டு இருந்தாள் மெல்லிசை.
மெல்லிசையை போட்டோவில் பார்த்து இருக்கிறாள் நட்சத்திரா. வாட்ஸ் அப் “ப்ரொஃபைல் போட்டோ”வை விட அழகாகவும் இளமையாகவும் தெரிந்தாள் மெல்லிசை.
முதன் முதலில் சிகரன் ,மெல்லிசை நம்பரை கொடுத்த போது , அதை சேமித்துக்கொண்டு , அவளின் வாட்ஸ் அப் ப்ரொஃபைல் போட்டோவை மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டு இருந்தாள் நட்சத்திரா.

சிகரன் மெல்லிசையை முத்தமிடுவது ,

வியாழன், 19 ஏப்ரல், 2018

நாம் மறந்த சில உணவு தருணங்கள்





நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலியின் அழகிய படங்கள்!

இனி தியேட்டரில் அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 150: விஷால்

இனி தியேட்டரில் அதிகபட்ச டிக்கெட் கட்டணம் 150 ரூபாய் என்றும் அதற்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது என்றும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியதாவது: 
நாளை முதல் (ஏப்ரல் 20) புது படங்கள் ரிலீஸ் ஆகும். இது வரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு பணிகளும் நாளை முதல் தொடங்கும். 

திரையுலகதத்தினரின் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு முதலாவதாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்க்குரி திரைப்படம் வெளிவரவு

ஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் – திரிஷா

படங்களில் ஓய்வில்லாமல் நடிக்கும் திரிஷா வெளிநாடுகளுக்கும் அடிக்கடி சுற்றுப்பயணம் சென்று விடுகிறார். சுற்றுலா செல்வது அவருக்கு பிடித்த விஷயம். சமீபத்தில் ஸ்காட்லாந்து சென்று வந்தார். இதுகுறித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-


“சுற்றுப்பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஏதாவது ஒரு ஊருக்கோ அல்லது நாட்டுக்கோ கிளம்பி விடுவேன். நியூயார்க் எனக்கு விருப்பமான சுற்றுலா தளம். அங்கு நிறைய தடவைகள் போய் இருக்கிறேன். துபாய், லண்டன், நியூயார்க் ஆகியவை ஷாப்பிங் செய்ய சிறந்த இடங்கள்.
நான் நிறைய பொருட்களை வாங்கி

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

கம்ப்யூட்டரில் உங்க ஸ்மார்ட்போனை கன்ட்ரோல் பண்றது எப்படி?

How to control your smartphone in the computer?

உங்கள் ஸ்மார்ட்போனில் கேம்கள் விளையாடும் போதோ அல்லது வேலை செய்யும் போதோ, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கீபோர்டு மற்றும் மவுஸை பயன்படுத்தி ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கட்டுபடுத்த முடியுமா என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா? உங்கள் மொபைல்போனில் டேட்டாக்கள் இருந்தாலோ அல்லது உங்கள் மொபைல்போனில் உள்ள கேம்களை கம்ப்யூட்டர் டிஸ்ப்ளேயில் விளையாட முடிந்தாலோ, கம்ப்யூட்டரை பயன்படுத்தி ஆன்ட்ராய்டு மொபைல்போனை கட்டுப்படுத்துவதன் மூலம் வாழ்க்கை மேலும் எளிதாகிவிடும். இந்நிலையில் உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்தி கட்டுப்படுத்தும் படிகளைக் குறித்து கீழே பட்டியலிட்டு உள்ளோம்.

கம்ப்யூட்டரில் உங்கள் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்த உதவக் கூடிய ஒரு திரை பிரதிபலிப்பு அப்ளிகேஷனாக செயல்படும் வைஸர் என்று அழைக்கப்படும் ஒரு கருவியை நாம் பயன்படுத்த போகிறோம். மொபைல்போனில் உள்ள கேம்களை உங்கள் கம்ப்யூட்டரில் விளையாட விரும்பும் போது, இந்த அப்ளிகேஷன் பெரும் பயனுள்ளதாக உள்ளது. இதற்கு கீழே உள்ள படிகளைப்

வாட்ஸ்ஆப்பில் இரண்டு புதிய அம்சங்கள் இணைப்பு; யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Two new features in WatsApp; Who will get it?

கடந்த வாரம், வாட்ஸ்ஆப் அதன் பீட்டா பதிப்பில், மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மொபைல் நம்பர் சேன்ஜ் அம்சத்தினை உருட்டிய கையயோடு, இன்று ஐபோன்களுக்கான வாட்ஸ்ஆப் பதிப்பில், டூடே வியூ உட்பட சில புதிய அம்சங்களை உருட்டியுள்ளது

இப்போது ஐபோன்களுக்கான வாட்ஸ்ஆப் பதிப்பில், சமீபத்திய ஸ்டேட்டஸ்களை, ஐபோனின் டூடே வியூ-வில் வாட்ஸ்ஆப் விட்ஜிட்களாக காணலாம். தவிர வாட்ஸ்ஆப் வாய்ஸ் மெசேஜிலும் ஒரு மேம்பாடு நிகழ்த்தப்பட்டுள்ளது.

தடையின்றி பிளே ஆகும்.!

அதாவது, இனி நீங்கள் வாட்ஸ்ஆப் வாய்ஸ் மெஸேஜை பிளே செய்து விட்டு, வாட்ஸ் ஆப்பை விட்டு வெளியேறினால் கூட, அல்லது வேறு ஆப்பிற்குள் நுழைந்தால் கூட குறிப்பிட்ட வாய்ஸ் மெஸேஜ், தடையின்றி பிளே ஆகும். இந்த இரண்டு புதிய அம்சங்களும், மேம்படுத்தப்பட்ட (வி2.18.40) வாட்ஸ்ஆப் பதிப்பில் அணுக கிடைக்கிறது. இந்த அப்டேட் ஆனது ஐஓஎஸ் 7.0 மற்றும்

வடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி – ஐஸ்வர்யா ராஜேஷ்

Aishwarya Rajesh is the happiest I am in Vada Chennai


மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தை தனுசும், வெற்றி மாறனும் இணைந்து தயாரித்தனர்.
இப்போது, மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் இணைந்துள்ள ‘வடசென்னை’ படத்தில் தனுசுடன் நாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இது பற்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்…

“தனுஷ் தயாரிப்பில் ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த போது, எதிர்காலத்தில் அவருடன் எப்படியாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் நினைத்தது போல அது உடனே நடக்கவில்லை.

தனுசுடன் நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்து வந்தது. இப்போது, ‘வடசென்னை’ படம் மூலம் அது நனவாகி இருக்கிறது. நான் நடிக்கும் வேடத்தில் முதலில் அமலாபால் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு சமந்தா நடிப்பதாக இருந்தார்.

அஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி

Gobi, who shared things  about Ajith

மெட்ராஸ்’, ‘பைரவா’, ‘கபாலி’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மைம் கோபி. தன்னுடைய தனித்துவமான நடிப்பால், பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இவர் நடிகர் அஜித்துடன் நடித்ததில்லை. ஆனால், அவரைப் பற்றி பல விஷயங்களை கேள்விப்பட்டும், தெரிந்தும் வைத்திருக்கிறார்.
இவர் சமீபத்தில் மாலைமலருக்கு அளித்த பேட்டியில், ‘வலது கை கொடுப்பது, இடது கைக்கு தெரிய கூடாது என்று சொல்லுவார்கள். அதுபோலதான் அஜித். அவர் செய்யும் நல்ல விஷயங்கள் பல பேருக்கு தெரியாமல் இருக்கிறது. அஜித் மிகவும் சிறந்த மனிதர். அவரைப்போல் ஒருவரை பார்ப்பது அரிது. தமிழ் நாட்டில் மட்டுமில்லை. மலேசிய மக்களுக்கு அஜித் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அங்குள்ள மக்களே என்னிடம் சொன்னார்கள்.

சென்னை மழை வெள்ளத்தின் போது, திருமண மண்டபம், வீடு, முதியோர் இல்லம் உள்ளிட்ட இடங்களை மக்கள் தங்குவதற்கு இடம் கொடுத்தார். இதுகூட பல பேருக்கு தெரியாது. நான் இதுவரை அஜித்துடன் நடிக்க வில்லை. ஆனால், விரைவில் அவருடன் நடிப்பேன்’ என்றார்.