எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 17 பிப்ரவரி, 2018

இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள்

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள். மேலும் பெண்களை விட ஆண்கள் தங்கள் சருமத்திற்கு அதிக பராமரிப்புக்களை கொடுக்க முன் வருகின்றனர்.



இதற்காக வேலைப்பளு அதிகம் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க ஆண்களும் பல வழிகளை பின்பற்றி வருகின்றனர். எனவே கோடையில் கருமையாகும் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்ற சில அற்புதமான இயற்கை வழிகளை

குளிகை நேரம் கண்டுபிடிக்க எளிய வழி

குளிகன் என்பவர் சனியின் துணைக்கோள்.
சனியின் புதல்வன் என்றும் புராணங்களில் அறிய படுவார்.
சனிக்கிழமை தன் தந்தையின் கிழமையில ஆரம்பிக்கும். அதாவது  காலை 6மணிக்கு மேல் 7.30 மணிவரை குளிகை நேரம்.
அப்படியே நாம் எமகண்டத்திற்கு பார்த்தது போல வெள்ளி,வியாழன்,புதன்,செவ்வாய், திங்கள், ஞாயிறு
என்று ரிவர்ஸ்ல (அப்பிரதட்சணமாக) எண்ணி
ஒன்றரை மணிநேரத்தை கூட்டி
குளிகை காலத்தை அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாக

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

உடல் குளிர்ச்சி பெற சில டிப்ஸ்..


கொத்தமல்லி வாசம்

அதிக உஷ்ணமான இடத்தில் வேலை செய்பவர்கள் கொத்தமல்லி விதையை இரவு ஊற வைத்து காலையில் அந்த நீரில் பனங்கற்கண்டு கலந்து குடித்துவர உஷ்ணம் குறையும். சுறுசுறுப்பு உண்டாகும். கொத்தமல்லி தழையில் சட்னி செய்து சாப்பிட்டுவர வாயுத்தொல்லை நீங்கும். காலையில்
வெறும் வயிற்றில் கொத்தமல்லி இலையை மென்று சாப்பிட்டு வர வெயிலால் ஏற்படும் மயக்கம்,

மேசம்,விருச்சிகம் ராசியினர் பலம்,பலவீனம் என்ன

மேசம்,விருச்சிகம் ராசிகளில் இரண்டுமே செவ்வாய்தான்.ஆனால் மேசம் ஆண் விருச்சிகம் பெண்...ஆண் ராசி எப்போதும் முரட்டுதனம் பெண் ராசி மென்மையான குணம்..செவ்வாய் இயல்பே கோபம்தான் ..முரட்டுதனம்தான்..மேசம் அடிச்சிட்டு பேசும் விருச்சிகம் மனதில் வைத்துக்கொண்டு பழி வாங்கும்...என்ன இப்படி சொல்றாரே என நினைக்காதீங்க..இது பொதுவான தகவல்தான்.உங்க ஜாதகத்துல குரு ,சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் வலிமையா இருந்தா இவை குறையும்.மேசம் எப்போதும் வேகமா எதையும் செய்து முடிக்கும்.விருச்சிகம் பதட்டம்

முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் அதிகாரப்பூர்வ நன்மைகள்


சில முந்திரி பருப்புகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது, அவற்றை தவிர்த்து மற்ற முந்திரி பருப்புகள் மிகவும் நன்மை பயக்கும் என்று அதிகாரப்பூர்வ ஆய்வு தெரிவிக்கிறது.


இந்த ஆய்வு தமிழ்நாட்டில் ( சென்னை ) நடத்தப்பட்டது. இந்திய அதிக முந்திரி பருப்பு விளைவிக்கும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும், ( எச்.டி.எல் ) நல்ல கொழுப்பு அதிகரிக்கிறது. இவை அனைத்தும் சென்னையில் மேற்கொண்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது அனைத்து உணவு பொருட்களுக்கும் பொருந்தும், இவை முந்திரி பருப்புகளுக்கும் பொருந்தும். ஆனால் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் பல தீமைகள்

தமிழ் பசங்களை பற்றி கேரளா பெண்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?

கேரளா பெண்கள் இயற்கையாகவே அழகானவர்கள் தான் . அதனாலேயே .

தமிழ் சினிமாவில் கேரளா பெண்கள் வருகை அதிகமாக இருக்கிறது.

அது போலவே நம் பசங்களுக்கும் கேரளா பெண்கள் என்றால் ஒரு ஈர்ப்பு உள்ளது.
அது போலவே நம் தமிழ் பசங்களை பற்றி கேரளா பெண்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா

அடித்தது "ஜாக்பாட்"..! ரூ.9 க்கு அன்லிமிடட் கால்ஸ்..! தவிடு பொடியானது மற்ற திட்டங்கள்..!

ஜியோ வருகைக்கு பின், மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் தலைவலி ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம்..
ஜியோ உடனான போட்டியில் மற்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு , சலுகையை வாரி வாரி வழங்கியது.இருப்பினும் போட்டியை சமாளிக்க முடியாமல் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தது.
அதில் ஏர்டெல் மற்றும் ஐடியா சமாளித்து வருகிறது. ஏர்செல் பெரும் நஷ்டத்தை சந்தித்தால், சமீபத்தில் 6 மாநிலங்களில் சேவையை நிறுத்தியதாக செபி அதிகாரபூர்வமாக தெரிவித்தது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ .9 மற்றும் ரூ. 23க்கு அற்புத பிளான்களை அறீமுகம் செய்துள்ளது.
இந்த ப்ளான் மூலம்,ஜியோ வாடிக்கையாளர்களையும் தங்கள் பக்கம் கவனம் ஈர்க்க செய்துள்ளது .
அதன் படி

பெண்களின் முன் அழகிற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு

தண்ணீர் விட்டான் கிழங்கு என்ற வித்தியாசமான பெயரைகொண்ட இந்த தாவரம், 6 அடி உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையை சேர்ந்தது. அடர்பச்சை நிறத்தில் ஊசி போன்ற இலைகளை கொண்டிருக்கும். 




தண்டில் முட்கள் வளர்ந்திருக்கும். இதன் கிழங்கு கொத்தாக காணப்படும். அதிக தசை பகுதியை கொண்டது. நீர்த்தன்மையும் நிறைந்திருக்கும். இந்த கிழங்கில் இருந்து பல்வேறு வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. 

பெண்களுக்கு இந்த கிழங்கு

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு பதிவு இது


தாய்மை என்பது மிகவும் புனிதமானது. ஒவ்வொரு ஆணும் இதை வாழ்வில் ஒரு தருணத்தில் உணர்கிறான். தன் தாயிடம் இருந்து உணர்கிறான். அவன் மனைவியிடம் இருந்து உணர்கிறான்.

இதை உணராமல் மறக்கும் போது தான் பெண்களுக்கு பல கொடுமைகள் இழைக்கப் படுகின்றன. இதோ இந்தப் படத்தைப் பாருங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை. இந்த அழகைக் காண கண்கள் போதாது.

நீங்களும் பெண்களை மதிப்பவர்கள் என்றால் உங்கள் குரலை கீழே கமெண்ட் மூலம் பதிவு செய்யுங்கள்

பொடுகு பிரச்சனையை விரைவில் விரட்ட ஆறு அற்புத டிப்ஸ்; பக்க விளைவு இல்லாத இயற்கை வழி...

பொடுகு

பொடுகு பூஞ்சை தொற்றால் உருவாகிறது. அதிக வறட்சியினாலும் உண்டாவது. பொதுவாக தலையில் சுரக்கும் எண்ணெயினால் உங்கள் ஸ்கால்ப் பாதுகாக்கப்படுகிறது. குளிர்காலத்தில் அதிக குளிரினால் எண்ணெய் சுரப்பது குறைந்து கிருமிகளின் தோற்றால் பொடுக்கு இன்னும் அதிகமாகிவிடும்.
இதனைப் போக்க வெங்காயச் சாறு இப்படி உபயோகப்படுத்தினாலே போதும். பொடுகை போக்கலாம். இதோ டிப்ஸ் உபயோகித்து பயன் பெறுங்கள்.

1.. புடலங்காய் சாறு மற்றும் வெங்காயச் சாறு:
புடலங்காய் அரைத்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். காய்ந்ததும் தலைமுடியை

யாரும் இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீங்க...!

நாம் உண்ணும் போது ஒரு சில உணவுகளை,மற்றொரு உணவுடன் சேர்த்து சாப்பிட கூடாது.

அவ்வாறு எந்தெந்த உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடகூடாது என தெரியுமா...?

6 மாதங்களுக்கு இலவச காலிங் சேவையை அறிவித்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம்!

சமீப காலமாக அதிரடியான ஆஃபர்களை அள்ளி வழங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம், தற்போது 6 மாதங்களுக்கு அளவில்லாத வாய்ஸ் கால்ஸ் சேவையை துவக்கியுள்ளது.
டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல், போன்ற முன்னணி நிறுவனங்கள் பல, சந்தையில் தோல்வியை தழுவினர், இருப்பினும், தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ள ஏர்டெல் நிறுவனம், ஜியோவுடன் கடுமையாக போட்டிப்போட்டுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில், வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றன. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள, ரீசார்ஜ் திட்டங்களில் டேட்டா ஆஃபர்கள், கிஃப்ட் வவுச்சர்கள், ஷாப்பிங் கூப்பன்கள் என டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு ஆஃபர்களை அள்ளி தருவது வழக்கமாக மாறி வருகிறது. அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 999 பேக்கில் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது.


மகா சிவராத்திரி பண்டிகையை ஓட்டி, வெளியிட்டுள்ள இந்த ஆஃபரில், ரூ 999 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 6 மாதங்களுக்கு அளவற்ற வாய்ஸ் கால்ஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் நாள்