எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 31 மார்ச், 2018

மீண்டும் இயக்குனர் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்


GV Prakash who joins the director Vijay again

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கிய இப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது இவரது நடிப்பில் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில், மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதனை பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, ஏ.எல்.விஜய் இயக்கிய 7 படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

ஆனால், இந்த முறை கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். விரைவில் இப்படம் பற்றிய முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி

Yoga can be better if you do not wear clothes - Shilpa Shetty

இந்தி நடிகை ஷில்பாஷெட்டி தற்போது தொழில் அதிபராக இருக்கிறார். யோகா நிபுணராகவும் உள்ளார். 2 புத்தகங்களும் எழுதி இருக்கிறார்.


இவருடைய 2-வது புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் ஷில்பாஷெட்டி, விழாவுக்கு வந்தவர்கள் முன்பு யோகா செய்து காட்டினார். அப்போது கூறிய அவர், “விழாவுக்கு நான் அணிந்து வந்திருக்கும் உடையில் யோகா செய்வது கஷ்டம்.

ஆடை அணிந்து யோகா செய்தால் கால் வழுக்கி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆடை இல்லாமல் என்னால் சிறப்பாக யோகா செய்ய முடியும்” என்றார்.


அவருடைய இந்த பேச்சால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. “விழாக்களுக்கு செல்லும் போது அணியும் ஆடை இல்லாமல், யோகா செய்வதற்குரிய ஆடை அணிவதை தான், அவர் இந்த ஆடை இல்லா விட்டால் தன்னால் சிறப்பாக யோகா செய்ய முடியும் என்று குறிப்பிட்டார். தவறான எண்ணத்துடன் அவர் அப்படி சொல்லவில்லை” என்று அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 30 மார்ச், 2018

திரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்

50 Movies to wait for the screen
பட அதிபர்கள் வேலை நிறுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 27 நாட்களாக போராட்டத்தை தொடர்கிறார்கள். இதனால் திரையுலகம் முடங்கி உள்ளது. புதிய படங்கள் இல்லாமல் தியேட்டர் அதிபர்கள், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த பழைய படங்களையும் ஏற்கனவே திரையிட்டு நிறுத்திய விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால் உள்ளிட்டோர் படங்களையும் மீண்டும் திரையிட்டு வருகிறார்கள்.
திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது. சில தியேட்டர்களில் 10 பேர், 5 பேர் மட்டுமே படம் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு டிக்கெட் தொகையை திருப்பி கொடுத்து காட்சிகளை ரத்து செய்கின்றனர்.
அநேக தியேட்டர்களில் இரவு காட்சிகளும் காலை காட்சிகளும் நடக்கவில்லை. தியேட்டர்களில் உள்ள கேன்டீன் உணவு பண்டங்கள் விற்பனை ஆகவில்லை. பார்க்கிங் பகுதியும் வெறிச்சோடி கிடக்கிறது. திரையுலகுக்கு

எனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்? கவுதம் மேனன் விளக்கம்

Why is the Ennai Nooki Payum  delayed? 

தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச்சில் தொடங்கி படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே தனுஷ் பா.பாண்டி, வேலையில்லா பட்டதாரி-2 படங்களை முடித்தார்.
கவுதம் மேனனும் துருவ நட்சத்திரம் படத்தில் பிசியானார். இதையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு சுமார் 10 நாட்கள் நடந்தது. எனினும் படப்பிடிப்பு முழுவதுமாக முடியவில்லை.
இந்நிலையில், ‘நரகாசுரன்’ படம் விஷயமாக கவுதம் மேனனும், கார்த்திக் நரேனும் டுவிட்டரில் மோதிக் கொண்டார்கள். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நரகாசூரன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விரைவில் சரிசெய்யப்பட்டு விரைவில் படம் ரிலீசாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல், தனுஷ் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படமும்

விஸ்வாசம் படத்தில் வில்லனாக நடிக்கும் அஜித் ரசிகர்


Ajith Fan who plays villain in Vishwamam

விவேகம்’ படத்தை தொடர்ந்து அஜித்தும், சிவாவும் ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23-ந் தேதி துவங்க இருந்த நிலையில், படஅதிபர்கள் போராட்டத்தால் படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்க ஸ்டிரைக் முடிவுக்கு வந்த பிறகு, படப்பிடிப்பு துவங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும். இதற்கிடையே இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே அஜித் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், நடிகர் ஆர்.கே.சுரேஷும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

நிஜத்தில் அஜித் ரசிகரான ஆர்.கே.சுரேஷ், பில்லா பாண்டி படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது? கவுதம் மேனன் தகவல்


When is the Dhuruva Nachathiram release? Gautham Menon reported

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துருவ நட்சத்திரம். கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் ஜோடியாக ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஜனவரியில் துவங்கி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.
கடந்த ஆண்டே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம், படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போயுள்ளது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரலில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இன்னமும் படப்பிடிப்பு முடிவடையாததால் படம் ரீலீஸ் மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது.
இந்நிலையில், ‘நரகாசுரன்’ படம் விஷயமாக கவுதம் மேனனும், கார்த்திக் நரேனும் டுவிட்டரில் மோதிக் கொண்டார்கள். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை

பிரிட்டனில் மெர்சல் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய விருது! ரசிகர்கள் கொண்டாட்டம்

Mersal Movie Get Greatest award in Britain fan are celebrated 
சர்ச்சைகள் பல சந்தித்தாலும், நடிகர் விஜய்யின் மெர்சல் படம் ரசிகர்களிடம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் 'சிறந்த வெளிநாட்டு படம்' பிரிவில் பிரிட்டனின் தேசிய விருதை வென்றுள்ளது. பல நாட்டின் திரைப்படங்கள் போட்டியில் இருந்தாலும் இறுதியில் மெர்சல் படத்திற்கு இந்த விருது கிடைத்துள்ளது.
இதற்காக மெர்சல் படக்குழு மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

வியாழன், 29 மார்ச், 2018

அரசியலில் ரஜினி, கமல் யாருக்கு ஆதரவு- சிவகார்த்திகேயன் கூறிய அதிரடி பதில்


Sivakarthikeyan Spokes about Rajini & Kamal In Politics
சினிமாவில் திறமை மற்றும் கடின உழைப்பால் ஜெயித்து விடலாம் என்பதற்கு நிறைய நடிகர்கள் உதாரணம். மக்களுக்கு இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் சிவகார்த்திகேயனை கூறலாம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலக்கி ஒவ்வொரு படியாக அந்த துறையில் முன்னேறி மக்களின் பார்வைக்கு வந்தவர். இப்போது சினிமாவிலும் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். படங்களில் தண்ணி அடிப்பது, சிகரெட் பிடிப்பது, பெண்களை கிண்டல் செய்வது போன்ற விஷயங்களை தவிர்த்து வருகிறார்.
அண்மையில் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்தவரிடம் அரசியலில் ரஜினி, கமல்இதில் யாருக்கு ஆதரவு என கேட்டுள்ளனர். அதற்கு சிவகார்த்திகேயன், இருவரும் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் சொல்லவில்லை. நான் ஓட்டு போடுவதை என் வீட்டில் கூட சொல்ல மாட்டேன். ஓட்டு போடுவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. அது யாருக்கு என்பது எனக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மை, ரகசியம் என்று கூறியுள்ளார்.

நுங்கு சீசன் களை கட்ட ஆரம்பித்திருக்கிறது


லாரி பிடித்து ஏற்றிக்கொண்டு போய் வியாபாரம் செய்கிற அளவுக்கு நுங்கு சீசன் களை கட்ட ஆரம்பித்திருக்கிறது. முன்பைக் காட்டிலும் நுங்கு மீதான ஆர்வமும் இன்றைய தலைமுறையினரிடம் பெருகத் தொடங்கி இருக்கிறது. வரவேற்கத்தக்க மகத்தான மாற்றம்.

நுங்கு சர்பத்


நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி பயணிக்கையில், சாலை ஓரங்களில் இந்த பானம் விற்பனை. விசாரித்தால் நுங்கு சர்பத் என்றார்கள். அருமையான சுவை; அவ்வளவு குளிர்ச்சி.

பனை ஓலை வாசனை நுகர்ந்திருக்கிறீர்களா?


இயற்கையின் அற்புதமான வரம். அதில், நுங்குகளைப் போட்டோ, பதநீர் ஊற்றியோ பருகினால் அமிர்தம். வயற்காடுகளில் பனை மட்டையில் பழைய சோறு போட்டு சாப்பிடுவார்கள். வாசனை அப்படியிருக்கும்.

குளித்து முடித்ததும் நீங்கள் செய்யும் முதல் செயல்...அதை வைத்து கூட சொல்லலாம் உங்களை பற்றி

The first thing you do when you have finished bathing. I will tell your character

உங்களுக்கு தெரியுமா? நீங்கள் குளித்து முடித்தவுடன் முதலில் துவட்டும் உடல் பாகத்தை வைத்தும் ஒருவரது பொதுவான குணாதிசயங்கள் குறித்து அறிய முடியுமாம்... இந்த வெளிப்பாடுகளை உலகின் பல்வேறு இடங்களை சேர்ந்த 18 - 44 வயதுக்குட்பட்ட நூறு பெண்களை வைத்து ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

மேலும், இந்த பொது குணாதிசயங்கள் வெளிப்பாடு என்பது வெறும் கணிப்புகளே தவிர, நூறு சதவிதம் இப்படி தான் இருப்பார் என்று ஊர்ஜிதமாக சொல்லப்படுபவை அல்ல. ஜஸ்ட் ஃபார் ஃபன் ஒருவேளை இந்த ஆய்வு வெளிபாடு தகவல் உங்களுக்கு எவ்வளவு ஒத்துப் போகிறது என்று செக் செய்துப் பாருங்கள்...

தலைமுடி!

நீங்கள் குளித்து முடித்தவுடன் முதலில் தலைமுடியை துவட்டும் பழக்கம் கொண்ட நபராக இருந்தால்...
நீங்கள் எதையும் லாஜிக், பிராக்டிகல் பார்த்து செய்பவராக இருக்கலாம். கொடுத்த / செய்யும் வேலையை பிசிறு இல்லாமல் சிரத்தையுடன் சிறப்பாக செய்து முடிக்க

காஃபிக்கு என்ன சர்க்கரை பயன்படுத்துகிறீர்கள்?!

Which sugar you are using for coffee


ப்பெல்லாம் WhatsApp ல் பகிரப்படுகிற தகவலை வைத்து ஊரெல்லாம் செய்கிற அட்டகாசம் தாங்க முடியவில்லை. எதைத்தான் சாப்பிடுவது என்றே தெரியவில்லை. எதைச் சாப்பிட்டாலும் அதில் 100 பிரச்சனைகளை அடுக்குகிறார்கள்.
எங்க ஊரில் (கோபி) தற்போது அஸ்கா (வெள்ளை) சர்க்கரை சாப்பிடுவதில்லை என்று ஆரம்பித்து இருக்கிறார்கள். 
உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது, வீட்டில் “இருங் காபி கொண்டு வரேனுங்” என்றால், “ஏனுங் அஸ்கா போடாதீங், கருப்பு சர்க்கரைலையே போடுங்” ன்னு சொல்றாங்களாம் 🙂 . சிலர் பனை வெல்லமும் பயன்படுத்துகிறார்கள்.
அந்த அளவுக்கு ஊரு பக்கம் அஸ்கா என்றால், சிலர் தெறித்து ஓடுகிறார்கள். அஸ்கா சர்க்கரை உடலுக்குக் கெடுதல் என்று கூறியதால், பலரும் தவிர்க்கிறார்கள்.
கருப்பு வண்ணத்தில் உள்ள சர்க்கரை தான் பல வித வேதியல் மாற்றங்களுக்குப் பிறகு வெள்ளையாகி வருகிறது. இது குறித்து எனக்கும் விமர்சனம் உண்டு.
எங்க வீட்டில் மனைவி சமீபமாக அஸ்கா பயன்படுத்தாமல், காஃபி, பூஸ்ட் போன்றவற்றுக்குக் கருப்பு சர்க்கரை தான் அவ்வப்போது பயன்படுத்துகிறார்.
சுவையில் மாற்றமுள்ளது ஆனால், மோசமில்லை அதே சமயம் எனக்குத் திருப்தியுமில்லை.
Refined Oil
அடுத்தது இந்த Refined Oil . இதுவும் சர்க்கரை போலவே தான். அதாவது, Refined Oil பல வித வேதியல் மாற்றங்களுக்குப் பிறகு நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெயாக மாறி வருகிறது.
இதைக் கேட்டதில் இருந்து சாப்பிடவே ஒரு மாதிரி ஆகி விட்டது. நண்பன், தான் செக்கு (கடலை) எண்ணெய் பயன்படுத்துவதாகவும், அதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்றான்.
விலை கொஞ்சம் கூடுதல், சரி! பயன்படுத்திப் பார்க்கலாம் என்று ஒரு வருடம் முன்பு முயற்சித்தேன், சுவையில் எந்த வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை.
எனவே, இன்று வரை எங்கள் வீட்டில் Refined Oil பயன்படுத்தாமல் செக்கு எண்ணெயே பயன்படுத்தி வருகிறோம்.
நீங்கள் என்ன பயன்படுத்துகிறீர்கள்? உங்களுக்கு இது போல அனுபவங்கள் உள்ளதா?!

நீங்களும் பெறலாம் ட்விட்டர் “Blue Tick”

Every one get Blue tick in Twitter


ட்விட்ட ரில் “Blue Tick” எனப்படும் “Verified Account” ஒரு கவுரவ விசயமாகப் பார்க்கப்படுகிறது. Blue Tick இருந்தால், ஒரு கெத்து என்பதாகக் கருதப்படுகிறது.
இந்த Blue Tick வசதி பிரபலங்கள், ஊடகத்தினர், எழுத்தாளர்கள் போன்றோருக்கு வழங்கப்படுகிறது. இதில் பல விமர்சனங்களும் உள்ளது.
பிரபலங்கள் என்பதற்கு என்ன அளவுகோல்? எதை வைத்து இது கொடுக்கப்படுகிறது என்பதற்கு ட்விட்டராலே சரியான விளக்கம் கொடுக்க முடியவில்லை.
எனவே, இதை ட்விட்டர் பயன்படுத்தும் அனைவருக்குமானதாக மாற்றப்போகிறது.
நீங்களும் பெறலாம் ட்விட்டர் Blue Tick
பிரபலம் என்றில்லை சரியான தொடர்பு தகவல்கள் வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் இந்த வசதியை கொடுக்கப்போவதாக CEO Jack Dorsey கூறியுள்ளார்.
உதாரணத்துக்கு ஒரு இணையத்தளம் இருக்கிறது என்றால் அதனுடைய அதிகாரப்பூர்வ தொடர்பு மின்னஞ்சல் முகவரி வைத்துக் கொடுக்கப்படலாம்.
எடுத்துக்காட்டாக contact@manaseyrelax.com என்ற மின்னஞ்சல் முகவரி. இதை நான் மட்டுமே கொடுக்க முடியும், Verify செய்ய முடியும்.
இது உதாரணம் தான் இது போலச் சில கட்டுப்பாடுகள் மூலம் அனைவருக்கும் வழங்க முடிவு செய்துள்ளது.
ட்விட்டர் தற்போது Verification முறையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது, விரைவில் அனைவருக்கும் கொடுக்கப்போகிறது.
அப்படி ஒரு வாய்ப்பு வந்தால், என்னுடைய தள ட்விட்டர் கணக்கை நிச்சயம் முயற்சித்துப் பார்ப்பேன் ஆனால், மொத்தமே 1780 பின் தொடர்பவர்கள் தான் இருக்கிறார்கள் 😀 .

ஃபேஸ்புக் தகவல் திருட்டை தடுப்பது எப்படி?

How Prevent from Facebook data leakage

பேஸ்புக் கிளப்பிய தகவல் திருட்டு சர்ச்சையில் பயனாளர்கள் அனைவரும் அரண்டு போய் இருக்கிறார்கள். ஃபேஸ்புக் எப்படியெல்லாம் தகவலை திரட்டுகிறது என்பதைக் கண்டறிந்து அதைத் தடை செய்து வருகிறார்கள்



ரொம்ப நாளா ஆளையே காணோம்?!
நீங்கள் ஃபேஸ்புக் உள்ளே ஒரு வாரம் நுழையவில்லை என்றால், என்ன ஆச்சு? என்று கேட்கும், யாராவது நட்பு அழைப்பு கொடுத்தால், மின்னஞ்சல் அனுப்பிக் கூறும்! புதிய வசதிகள் வந்தால் தெரிவிக்கும், நீங்கள் படிக்காத நிலைத்தகவலை (status) நினைவுபடுத்தும்.
ஆனால்,
உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்று என்றாவது கூறி இருக்கிறதா? இருக்கலாம்.. சும்மா “Policy Changes” என்று புரியாத வகையில்.

நடிகர் விஜய் தற்போது தன் குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்றி வருகிறார்.

Actor vijay fulfill his family dreams

நடிகர் விஜய் தற்போது தன் குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்றி வருகிறார்.

நடிகர் விஜய், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை வீட்டில் தான் பல வருடங்களாகக் வசித்து வருகிறார். தற்போது இந்த வீட்டை இடித்துவிட்டு இன்னும் கொஞ்சம் மார்டனாக கட்ட குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆசைப்படுகிறார்களாம்.

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எப்போதும் மரியாதை தரும் கொடுக்கும் நடிகர் விஜய், அவர்கள் ஆசைப்படிய வீட்டை மார்டனாக கொஞ்சம் பெரிதாக கட்ட சொல்லிவிட்டாராம். எனவே, நடிகர் விஜய்யின் குடும்பம் தற்போது பனையூரில் உள்ள பழைய வீட்டுக்கு மாறியுள்ளனராம் மேலும், தான் இதுவரை பயன்படுத்தி வந்த ஸ்விப்ட் காரை மாற்றிவிட்டு தற்போது புதிதாக வாங்கிய இன்னோவா காரில்தான் படப்பிடிப்புககு சென்று வருகிறாராம்.

Facebook கொடுக்கும் 14 நாட்கள் கெடு - அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்

Facebook will give you 14 days deadline - the information you need to know

பேஸ்புக் பயன்படுத்தும் நபர் மற்றொருவருக்கு நண்பராக வேண்டும் என வேண்டுகோளை அனுப்பும் பொழுது அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வரை காத்திருப்பில் இருக்கும்.
ஆனால் அதற்கு மாறாக புதிய அப்டேட் வந்துள்ளது , இதில் பயனர்கள் ஒருவரது friend requests-யை ஏற்றுக்கொள்ள 14 நாட்கள் கெடு விதித்துள்ளது.

ஒருவரை நண்பராக தேர்வு செய்ய வேண்டும் என்ற பட்சத்தில் பயனர்கள் அவருக்கு friend requests அனுப்புவர். அதனை அவர் காணாத பட்சத்தில் அவை நீண்ட நாட்கள் காத்திருப்பில் இருக்கும்.

அதுமட்டுமின்றி பல்வேறு பயனர்கள் அவருக்கு friend requests கொடுக்க முயற்சி செய்யும் பொழுது அதற்கு பெரும் சிக்கல் ஏற்படும் எனவே இதனைக் கருத்தில் கொண்டு இந்த புதிய அப்டேடினை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதில் 14 நாட்கள் மட்டுமே ஒருவரது friend requests காத்திருக்கும், அது அந்த பயனரால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் 14 நாட்களில் தானாக நீக்கம் செய்யப்படும்.

புதன், 28 மார்ச், 2018

மண்பானை தண்ணீர்

குளிர்ச்சிக்காக பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து 15 நிமிடங்களுக்கு பின்பே குடிக்க வேண்டும். ஆனால் மண்பானை தண்ணீர் இயற்கையானது. அந்த தண்ணீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் உடனே அருந்தலாம். பிரிட்ஜ் தண்ணீரை காட்டிலும் மண்பானை தண்ணீரே மிக சிறந்தது. வெட்டிவேர், எலுமிச்சை, புதினாவையும் தண்ணீரில் சேர்த்தால் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. மண்பானைகளை வைப்பதற்கு முன் கீழே மணல் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

மண்பானை தண்ணீர் தாகத்தைத் தணிப்பது போன்று, குளிர் சாதனப்பெட்டி தண்ணீர் தணிக்காது. இது எல்லாருக்கும் தெரியும், தெரிந்தும் பெரும்பாலானோர் மண்பானையை உபயோகிப்பதில்லை

செவ்வாய், 27 மார்ச், 2018

நம் தலைமுறையினர் தவறவிட்ட உணவுப்பழக்கம்..


கிராமப்புறங்களில் கடலையைக் கொடியாகப் பிடுங்கி நெருப்பில் வாட்டி சாப்பிடுவார்கள். மண்ணும் மணமுமாக அப்படியொரு வாசனையாக இருக்கும். வயலில் வேலை பார்க்கையில் சோர்வை நீக்குகிற உடனடி உணவு இதுதான். வயல்களில் கால் வைக்காத நம் தலைமுறையினர் தவறவிட்ட உணவுப்பழக்கம்

தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்



Benefits to having sex everyday



1) ஸ்ட்ரெஸ்சை குறைக்கும்
தினமும் தன் துணையுடன் செக்ஸ் உறவு கொண்டால் அது ஸ்ட்ரெஸ்சை குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகும்.
இதுவே கள்ள காதலில் செக்ஸ் உறவு கொள்ளும் போது அது மன அழுத்தத்தை அதிகரிக்கும், யாரும் பார்த்துவிடுவார்களோ, யாருக்கும்

தாம்பத்தியத்தை குறித்த இந்த 12 விஷயங்களை

These 12 things about sex

திருமண வாழ்க்கை என்பது சொர்க்க வாசல், வாழ்க்கையின் அடுத்தக்கட்டம், இது புதிய வாழ்க்கையின் ஆரம்பம். 

அனைவரின் வாழ்க்கையிலும் இது திருப்புமுனையாக அமையும் என பலவாறாக உசுப்பேற்றி விடுவார்கள். ஆனால், யாரும் திருமண வாழ்க்கையில் எந்தெந்த மாதிரியான சூழல்கள் வரும். அதை எவ்வாறு எதிர்கொள்ள

மனைவியுடன் நீண்ட இன்பம் அடைய என்ன செய்ய வேண்டும்

What should be done to achieve long pleasure sex with wife

திருமண வாழக்கையில் தாம்பத்தியம் எனபது ஒரு அற்புத நிகழ்வாகும்.
திருமணம் ஆன கணவன் மனைவி இடையே உறவின் போது நீடித்த இன்பம் எப்படி பெறுவது?



நிறைய பேருக்கு இந்தக் சந்தேகத்துடன் கூடிய கவலை இருப்பது இயல்பான விஷயம் .

படுக்கை அறையில் மனைவிக்கு

தாம்பத்தியத்திற்கு பின் கட்டாயம் ஏன் தயிர் சாப்பிட வேண்டும்..?

Why  to eat yogurt after a sex
உடலுறவுக்குப் பின் நடக்கும் பிறப்புறுப்பு மாற்றங்கள் பற்றியும் பிறப்புறுப்புக்களை எப்படி பராமரிப்பது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். உடலுறவுக்குப் பின் நடக்கும் பிறப்புறுப்பு மாற்றங்கள் பற்றியும் பிறப்புறுப்புக்களை எப்படி பராமரிப்பது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.



உடலுறவுக்குப் பின் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பின் அடுத்த வேலையைச் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.
ஆனால் உடலுறவுக்குhப் பின் பிறப்புறுப்புக்களை

சட்டை பட்டன் ஏன் பெண்களுக்கு இடதுபக்கமும் ஆண்களுக்கு வலதுபக்கமும் இருக்கு?... தெரியுமா உங்களுக்கு....

Did You Know Shirt Button Why is there to women on the left and to men right?

நாம் தினசரி பயன்படுத்தும் பல செயல்களில் நாம் கவனிக்கத் தவறுகிற சின்னச்சின்ன விஷயங்களில் கூட ஏராளமான சுவாரஸ்யங்கள் ஒளிந்திருக்கும். எப்போதாவது அது நமக்குத் தெரிய வரும்போதோ அல்லது வேறு யாராவது சொல்லும்போதோ தான் அட ஆமால்ல என்று நமக்கு வியப்பாக இருக்கும்.



அப்படி ஒரு விஷயம் தான் நாம் தினமும் அணிகிற சட்டையில் உள்ள பட்டன். அதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா என்று தெரியாது. நாம் தினமும் அணியும் சட்டையில்

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். 

There is no shame in Erotic

அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சிலநேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்பது அவர்களுக்குப்

திங்கள், 26 மார்ச், 2018

உங்களுக்குத் தெரியுமா? வெந்தயம் சாப்பிடுவதால் உடல் எடை குறையும்...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்...

Did you know that eating Dill will reduce body weight ...

வெந்தயத்தில் கேலக்டோமேனன் என்கிற நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இந்த வேதிபொருள் பசியை

ஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை

Why men 'it' anymore so desire



எத்தனையோ கேள்விகளுக்கு எப்படியாச்சும், ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானது, 

அதிக நேரம் தூங்கும் பெண்களுக்கு தான் உடலுறவில் சுகம் கிடைக்குமாம்!

Women who have more time sleeping will get better sex

அதிக நேரம் தூங்கும் பெண்களுக்கு தான் உடலுறவில் சுகம் கிடைக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தூக்கம் அவசியம். ஒருவரது வாழ்வில் தூக்கம் பாதிக்கப்பட்டால் மாரடைப்பு, இதய நோய், எடையில் ஏற்றத்தாழ்வு, மூளையில் பாதிப்பு போன்றவை

சுவையான மலபார் இறால் கறி ரெசிபி


Delicious Malabar shrimp curry recipe

கேரளாவின் மிகவும் பிரசித்த பெற்ற சுவையான மலபார் இறால் கறி ரெசிபி எளிதாக எப்படி நம் வீட்டிலேயே சமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

இட்லி மாவு வாங்கப் போறீங்களா; இதை கொஞ்சம் கவனியுங்களேன்!



When buying idli dough, you can find things to watch here

இட்லி மாவு வாங்கும் போது, கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கே காணலாம்.

தென்னிந்தியாவின் பிரபல உணவு வகைகளில் இட்லி, தோசை முக்கிய இடம்பெற்றவை. வீடுகளில் அரைத்து சமைக்கப்பட்ட இட்லி மாவு, கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

முறையான அங்கீகாரம் பெற்ற மாவு பாக்கெட்களில் தயாரிப்பு நிறுவனம், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, தயாரிக்கப்பட்ட இடம் போன்ற விவரங்கள் இடம்பெற்றி

வறுத்த இறைச்சி சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்




If you eat fried meat, high blood pressure will occur





If you eat fried meat, high blood pressure will occur

கிரில்டு மற்றும் வறுத்த இறைச்சியை சாப்பிடுவதால், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு டி.எச்.சான் பொது நல பள்ளியின் நிபுணர்கள் வறுத்த இறைச்சியை சாப்பிடும் நபர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த கல்லூரியில் படிக்கும் 86 ஆயிரம் பெண்களிடமும், சுகாதாரத்துறை படிப்பு மேற்கொண்ட 17,104 ஆண்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முதல்கட்டமாக அவர்களின் சாப்பாடு மற்றும் சமையல் முறைகள்

ரவாதோசை 1


முறுகல் - 1

அம்மி கொத்தியது போல முகமெங்கும் துளைகள் இருக்கும் யம்மியான ரவா தோசையை இரசித்து சுவைப்பது 65 ஆவது கலை என்பேன்! நமக்குக் காவிரியைத் தராத கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரப்பட்ட பெருமை ரவா தோசைக்கு உண்டு!

ரவா தோசையில் சாதா ரவா,

ஞாயிறு, 25 மார்ச், 2018

லேட் நைட் தூங்குறீங்களா? இத படிங்க முதல்ல..!

மாறி வரும் வாழ்க்கை முறையால் இந்திய மக்களுடைய உறங்கும் நேரம் குறைந்து வருவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

உறக்கத்தின் தேவை என்ன? உறக்கம் குறைவதால் என்னென்ன பாதிப்புகள் என்பதை உலக உறக்க தினமான இன்று விரிவாக பார்க்கலாம்.

மனித வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கம்தான். நாம் பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்க உதவுவது, இரவில் நாம் மேற்கொள்ளும் ஆழமான தூக்கம்தான். சரியான தூக்கம் இல்லாமல் யாரும் சிறப்பாக செயல்பட முடியாது. நமது வேலைப்பாடு, உடல்நிலை, சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து நமது தூக்கத்தின் தன்மை மாறுபடுகிறது. சிறந்த தூக்கத்துக்கு, தூக்கத்தின் நேரம் மிக முக்கியம். தூக்கம் தடைபட்டு பின்னர் அதிக நேரம் தூங்கினாலும், தடையில்லாமல் இருந்தாலும்

கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில் விற்கப்படும் 'ஃப்ரூட் மிக்சர்' குடிக்கத்தகுந்த பானம்தானா?

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இவ்வளவு நாள் சாந்தமாக இருந்த சூரியன் உக்கிரம் காட்டத் தொடங்கிவிட்டது. இளநீர் கடைகள், ஜூஸ் கடைகளில் கூட்டம் மொய்க்கிறது. புதிது புதிதாகத் தள்ளுவண்டிகளில் ஜூஸ் கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. கூல்ட்ரிங்க்ஸ் கடைகளும் ஆங்காங்கே தோன்றுகின்றன. பல கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில், செக்கச்சிவப்பு வண்ணத்தில் 'ஃப்ரூட் மிக்சர்' என்ற பானத்தை விற்பனை செய்கிறார்கள். பெரும்பாலானோரின் விருப்பத்துக்குரிய பானமாக அது மாறியிருக்கிறது.
 
வாழைப்பழத்தைக் கொண்டு செய்யப்படும் இந்த ஃப்ரூட் மிக்சரில் உடலுக்குக் கெடுதல் செய்யும் பல பொருள்கள் சேர்க்கப்படுவதாகப்

எந்த நிறச் சட்டைக்கு எந்த நிற பேன்ட் பெஸ்ட்?

கிர்ர்ருனு அலாரம் அடிச்சதும் சர்ர்ருனு கிளம்பி ஆபீஸ்/கல்லூரி வாசல்ல போய் நிற்கும் இளைஞர்கள் வாழும் காலம் இது. அதுக்கு முன்னாடி குளிக்கிறது, சாப்பிடுறது, வண்டி துடைக்கிறது, வண்டி இல்லாதவங்க பாஸ் வாங்குறது, அப்போன்னு பார்த்து பணம் இல்லாம அவசர அவசரமா ATM முன்னாடி போய் நிற்கிறதுன்னு ஏகப்பட்ட வேலைகள் காலையிலேயே வெயிட்டிங்ல இருக்கும். அதுலயும் டிப்-டாப்பா டிரஸ் பண்றதுக்கு நம்ம பசங்க மிஸ் பண்ணவே மாட்டாங்க. இதுக்குக் காரணம், ஒண்ணு... ஆபீஸ் ரூல்ஸ். இன்னொண்ணு, பொண்ணுங்க முன்னாடி கெத்து காட்டணும். இப்பெல்லாம் பொண்ணுங்களைவிட பசங்கதான் டிரெஸ்ஸை செலெக்ட் பண்ண ரொம்ப நேரம் எடுத்துக்கிறாங்க. அப்படி இருந்தும் சிலரோட தேர்வு தோல்வியிலதான் முடியுது. இதற்குக் காரணங்கள் பல. எந்த நிறச் சட்டைக்கு எந்த நிற பேன்ட் மேட்ச் என்பது முதல், உங்கள் நிறத்துக்கேற்ப சரியான ஷர்ட் மற்றும் பேன்ட்டை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது வரை ஒரு குயிக் அப்டேட்...
 
நிறங்களை, பொதுவாக டார்க், லைட், பிரைட் என வகைப்படுத்தலாம். லைட்

புரோட்டா புராணம் 2




மதுரைக்கு நாங்கள் குடிபெயர்ந்த போது.. மதுரையில் அதிமுக போல இட்லி கடைகள் பெருகி இருந்தாலும் விரைவில் அவற்றை மிஞ்சும் TTV போல புரோட்டா கடைகளும் சட்டென பெருகியிருந்தன.. அதற்குள் வீச்சு, கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சிலோன் பரோட்டா, என பரோட்டா பரிணாம வளர்ச்சியடைந்து இருந்தது.. ஒரு தோசை மாவிலேயே 70 வகையான தோசைகள் போடும் மதுரையில் தற்போது...

புரோட்டா புராணம் 1


எங்களுக்கு ரொம்ப பிடிச்ச உணவு ஃப்ரைடு ரைஸ் & நூடுல்ஸ்”தான்.. 85% பேரின் விருப்பம் இது..!

சமீபத்தில் 10 வயதிற்கு மேல் 15 வயதிற்குட்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே முடிவு இப்படிச் சொல்கிறது.. இதைச் சொன்னவர்கள் சென்னை, மும்பை, பெங்களூர் நகரத்தை சேர்ந்த பிள்ளைகள் இல்லை.! மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற பெரிய நகரமும் கிராமமும் இல்லாத ஊர் பிள்ளைகளே.!

எப்படி இன்றைய பிள்ளைகளை நூடுல்ஸ் ஃப்ரைட் ரைஸ் ஆக்ரமித்துக் கொண்டதோ அது போல என்(எங்கள்) இளம்பிராயத்தில் ஆக்ரமித்துக் கொண்ட ஒரு உணவு தான் புரோட்டா.! எப்படி பெப்சி கோக் உடலுக்கு கேடுன்னு தெரிஞ்சும் குடிக்கிறமோ அதுபோல புரோட்டாவை ஆயிரம் குறை கூறினாலும் தமிழ் சினிமாவில் ஹீரோ ரவுடியாக இருந்தாலும் அவனை காதலிக்கும் ஹீரோயின் போல..
புரோட்டா மீது கொண்ட காதல்

மீன் கோலா உருண்டை & குழம்பு


தேவையானவை : மீன் – 1 கிலோ (முள் இல்லாதது), பொட்டுக் கடலை மாவாக அரைத்த்து அல்லது அரிசிமாவு – 4 டீஸ்பூன், (2 ஸ்பூன் மீனோடு பிசைய அடுத்த 2ஸ்பூன் தேவையிருந்தால்) முட்டை – 2, உருளைக் கிழங்கு – 150 கிராம், மிளகாய் தூள் -3 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 100 கிராம், பச்சை மிளகாய் – 3, உப்பு – தேவைக்கேற்ப...

செயல் முறை : மீனை நன்கு சுத்தம் செய்து உப்பு, மசாலாதூள் சேர்த்து வேகவைத்து

கிராமத்து கோழிக்குழம்பு


தேவையானவை : கோழி 3/4கிலோ, தக்காளி, பொடியாக நறுக்கியது -1 கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கு, வெங்காயம், பொடியாக நறுக்கியது -1, கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க, மிளகாய் வத்தல் - 10...தனியா - 1டேபிள் ஸ்பூன், மிளகு - 2டீஸ்பூன், பட்டை, லவங்கம், கசகசா - 1 டீஸ்பூன், ஏலக்காய் -2, தேங்காய், பொடியாக நறுக்கியது - 1/4 கப், பூண்டு - 6பல், சோம்பு - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு & எண்ணெய் - தேவைக்கு..

செய்முறை: கோழித்துண்டுகளை

சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக

 
சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக
எவ்வளவுதான் தண்ணீர்
குடித்தாலும் தாகம் அடங்காது.
அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால்
தாகம் அடங்கிவிடும்.

ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
விரைந்து குணமாகி உடல்
சுறுசுறுப்பாகும்.
கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் இயற்கை மருந்து