எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

செவ்வாய், 27 மார்ச், 2018

நம் தலைமுறையினர் தவறவிட்ட உணவுப்பழக்கம்..


கிராமப்புறங்களில் கடலையைக் கொடியாகப் பிடுங்கி நெருப்பில் வாட்டி சாப்பிடுவார்கள். மண்ணும் மணமுமாக அப்படியொரு வாசனையாக இருக்கும். வயலில் வேலை பார்க்கையில் சோர்வை நீக்குகிற உடனடி உணவு இதுதான். வயல்களில் கால் வைக்காத நம் தலைமுறையினர் தவறவிட்ட உணவுப்பழக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக