எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வியாழன், 29 மார்ச், 2018

பனை ஓலை வாசனை நுகர்ந்திருக்கிறீர்களா?


இயற்கையின் அற்புதமான வரம். அதில், நுங்குகளைப் போட்டோ, பதநீர் ஊற்றியோ பருகினால் அமிர்தம். வயற்காடுகளில் பனை மட்டையில் பழைய சோறு போட்டு சாப்பிடுவார்கள். வாசனை அப்படியிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக