எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 25 மார்ச், 2018

சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக

 
சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக
எவ்வளவுதான் தண்ணீர்
குடித்தாலும் தாகம் அடங்காது.
அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால்
தாகம் அடங்கிவிடும்.

ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
விரைந்து குணமாகி உடல்
சுறுசுறுப்பாகும்.
கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் இயற்கை மருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக