எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

குரு பார்வை கோடி நன்மை....

குரு எந்த இல்லத்தில் பலம் குன்றி இருந்தாலும் அதன் பார்வையால் ஏராளமான நன்மை செய்வார் .ஜெனன காலத்தில் பல கிரகங்களை குரு பார்த்து இருந்தால் இந்த ஜாதகர் யோகசாலி . எந்த கிரகத்தையும் குரு பார்க்காமல் இருப்பது மிகவும் தீயது ஆகும்.அந்த ஜாதகர் வாழ்வு இருண்ட பாலைவனம் போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக