எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 12 நவம்பர், 2016

கோவிலை 51, 101 சுற்றுக்களாக வலம் வருவது ஏன்?

 வியத்தகு விஞ்ஞான விளக்க‍ம்! – ஆச்ச‍ரிய தகவல்


காலையில் எழுந்து வேகமாக நடைபயணம் போகிறோம். உடல் ஆரோக் கியத்திற்காக வயிற்றை
குறைக்க… பிறகு அதற்கு தேவையான அளவு ஐஸ் கிரீம் சாப்பிட எப்படி வயிறு குறையும்? கொஞ்சம் யோசிங்க.. உடல் ஆரோக்கியம்பெற வேண்டுமானா ல்… அதன் கூட புண்ணியமும் சேரும்… அதெப்படி என்று கேட்கிறீர்கள்…

உடல் ஆரோக்கியத்திற்கு… காலை வேளையில், சுத்தமான இடத்தில் வலம் வரவேண்டும் அதுவும் வெறும் பாதத்தில் மேடும்பள்ளமாக பதித்து இருக்கின்ற வெளி பிரகாரத்தில் நடக்கும் போது உங்கள் பாதம் உண் மையான ஒரு உணர்வை ஏற்படுத்தும், வெளி பிரகாரத் தை 51 சுற்று அல்லது 101 சுற்று சுற்றவேண்டும் வெறும் பாதத்தில் நீங்கள் கோவிலை வலம் வரும் பொது அக்கு பஞ்சர் முறை உங்கள் உடல் ஆரோக்கியம் அடையும். இது புன்னியதுடன் கூடிய ஆரோக்கியம் நம் உடல் உறுப்புகளின் அனைத்து நரம்புகளும் பாதங்களின் இணைந்துள்ளன.

பீச் மற்றும் சாலைகளில் நடப்பதை தவிர்த்து, வெறும் பாதங்களில் கோ விலை வலம் வாருங்கள், புண்ணியமும் கிடைக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும். இதற்காகத்தன் வெளி பிரகாரங்களை அமைத்து இருக்கிறார்கள், நம் முன் னோர்கள், சிதம்பரம் நடராஜர் கோவிலின் வெளி பிரகாரத்தில் பார்த்தால் உங்களுக்கே தெரியும். புது வை அதாவது பாண்டிச்சேரி அருகில்ள்ள வில்லிய னூர்திருகாமீச்வரர் ஆலயத்திலும் காணலாம், இதுதான் 2-ன்1, நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்தவைக ளை நாம் மறந்து போனோம், காலம் நாகரீகம் அடைந்த தால்,எல்லாமே மாறி போச்சிபா… சிவாலயங்கள் மட்டு மல்லாது, மன்னர்கள் காலத்து கோவில்கள் அனைத்தி லும் காணலாம்.
.
=> முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக