எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 30 மே, 2015

‪‎மதுரையில் ஒரு மனிதாபிமானி‬


"முதலாளி" தொழிலாளி ரெண்டுமே நானும் என் மனைவியும் தான். ஆரம்பத்தில் 1.25 ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்தோம். விலை மலிவாக இருந்ததால் அரசு ஊழியர்களும், கல்லூரி மாணவர்களும் எங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளர்களானார்கள்". கிட்டதட்ட அன்னதானம் என்று சொல்வதற்கு ஈடாக மதுரையில் ஒரு ஹோட்டலில் வெறும் 10 ரூபாய்க்கு இன்றும் உணவளிக்கப்படுகிறது…………


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக